திமுக மாநகர செயலாளருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு

339பார்த்தது
திமுக மாநகர செயலாளருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு
நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளிலும் அதன் அருகே உள்ள பள்ளி மாணவ மாணவிகள் நடமாடம் உள்ள பகுதியாக இருப்பதால் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் நலன் கருதி அந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று இரண்டு வேகத்தடைகள் அமைத்துக் கொடுத்த நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியனுக்கும் மற்றும் மாநகர நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி