நெல்லை தாய் வீடு தொண்டு நிறுவனம் அழைப்பு

70பார்த்தது
நெல்லை தாய் வீடு தொண்டு நிறுவனம் அழைப்பு
நெல்லை தாய்வீடு தொண்டு நிறுவனம் மற்றும் ஷெஷ ஷாயி பேப்பர் மில் இணைந்து முக்கூடல் வெள்ள ஓடை தூய்மை பணியை நாளை (ஜூன் 8) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்துகின்றது. எனவே இதில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ள தாய் வீடு தொண்டு நிறுவனம் இன்று (ஜூன் 7) வெளியிட்டுள்ள அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி