திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்கும் பொருட்டு இன்று (மே 10) விடுதலை சிறுத்தை கட்சியின் மேலப்பாளையம் பகுதி செயலாளர் அப்துல் கோயா ஏற்பாட்டில் தண்ணீர் நிரப்பும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அப்பொழுது போதை எதிர்ப்பு, நல்லொழுக்கம் உள்ளிட்ட நற்பண்புகள் குறித்து மாணவர்கள் மத்தியில் எடுத்துரைக்கப்பட்டது.