நெல்லையில் செல்பி எடுத்து மகிழ்ந்த காமெடி நடிகர்

65பார்த்தது
நெல்லையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் இன்று பிரபல காமெடி நடிகரும் சமூக சேவகருமான கே. பி ஒய் பாலா கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சி முடித்து வெளியே வந்த பொழுது அவரிடம் கல்லூரி மாணவர்கள் தங்களது செல்போன்களை காண்பித்து செல்பி கேட்டனர். அப்பொழுது அனைவரிடமும் செல்போன்களை வாங்கி செல்பி எடுத்து மகிழ்ந்தார். இந்த வீடியோவானது நெல்லையில் வைரலாகி வருகின்றது.

தொடர்புடைய செய்தி