நெல்லையில் வந்து குவிந்த பாகங்கள்

50பார்த்தது
பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வருட வருடம் வழங்ப்பட்டு வருகிறது. இந்த வருடம் மாணவர்களுக்கு வழங்குவதற்காக சைக்கிள்களின் பாகங்கள் அனைத்தும் நெல்லை மாநகர சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வந்து குவிந்துள்ளது. இதனை பொருத்தும் பணி ஒரிரு நாட்களில் நடைபெற உள்ளது. இப் பணிகள் முடிவடைந்த உடன் மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி