சுத்தமல்லி நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் பதவி ஏற்பு

370பார்த்தது
சுத்தமல்லி நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் பதவி ஏற்பு
சுத்தமல்லி நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவராக G. மணிபாண்டியன் என்ற அருணாச்சலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இன்று முறைப்படி பாளையங்கோட்டையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி