நெல்லையில் பதினோராம் வகுப்பில் 95. 08 சதவிகிதம் தேர்ச்சி

2530பார்த்தது
நெல்லையில் பதினோராம் வகுப்பில் 95. 08 சதவிகிதம் தேர்ச்சி
பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் திருநெல்வேலி மாவட்டத்தில் 11-ம் வகுப்பு தேர்வு எழுதிய 19, 479 மாணவர்களில் 18, 521 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 7828 நபர்களும், மாணவிகள் 10, 693 தேர்ச்சி அடைந்து மொத்தம் 95. 08% தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி