இன்று முதல் பொதுமக்களுக்காக சாலை திறந்துவிடப்பட்டது

73பார்த்தது
இன்று முதல் பொதுமக்களுக்காக சாலை திறந்துவிடப்பட்டது
திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பஞ்சாயத்து ஊராட்சிமன்ற அலுவலகம் அருகே உள்ள கல்லூரி சாலையில் நடைபெற்று வந்த பாலம் கட்டுமான பணி மற்றும் சாலை சீரமைப்பு பணிகள் நிறைவுப்பெற்றதை அடுத்து இன்று முதல் சாலை பொதுமக்களுக்காக திறந்து விடப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி.

தொடர்புடைய செய்தி