பாவேந்தர் பாரதிதாசனின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து துறைகளிலும் பணியாற்றி வரும் அலுவலர்கள், பணியாளர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாநகராட்சி அதிகாரிகளை இன்று (மே 9) மேயர் ராமகிருஷ்ணன், ஆணையாளர் சுகபுத்ரா ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர்.