மாநில தலைவரை சந்தித்த நெல்லை முபாரக்

84பார்த்தது
மாநில தலைவரை சந்தித்த நெல்லை முபாரக்
நெல்லை மாநகர மேலப்பாளையம் ஹாமின்புரம் 6வது தெருவில் மக்கா மஸ்ஜித் பள்ளிவாசல் திறப்பு விழா இன்று (ஜனவரி 10) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி