திருமணம் ஆகாத விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை

57பார்த்தது
திருமணம் ஆகாத விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழ கல்லடி சிதம்பரபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (30). இவர் அங்குள்ள பன்றி பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனக்கு திருமணம் ஆகாததால் விரக்தியில் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி