ஆண்டு சந்தா பெற்ற எஸ்டிபிஐ கட்சி

55பார்த்தது
ஆண்டு சந்தா பெற்ற எஸ்டிபிஐ கட்சி
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை எஸ்டிபிஐ கிளை சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் முல்லை மஜித் தலைமை வகித்தார். தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சியில் உள்ளாட்சி தேர்தல் மூன்றாண்டுக்கு ஒரு முறை நடைபெறுவதை முன்னிட்டு, செயல்வீரர்கள் அனைவரும் சந்தாவை செலுத்திய பிறகு தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற தீர்மானத்தின்படி இன்று ஆண்டு சந்தா பெறப்பட்டது.

தொடர்புடைய செய்தி