சேரன்மகாதேவி: பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ

4349பார்த்தது
சேரன்மகாதேவி: பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளருமான இசக்கி சுப்பையா இன்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்கள் அளித்த புகார்களைப் பெற்றுக் கொண்ட அவர் உடனடியாக புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு உறுதி அளித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி