அரசு மருத்துவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

50பார்த்தது
லே இலந்தை குளத்தைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் தவறான சிகிச்சை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தற்போது முருகன் மலைப்பையில் கட்டி கொண்டு அவதிப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று முருகன் குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி