சேரன்மகாதேவி தாலுக்கா அலுவலகத்தை சூழ்ந்த மக்கள்

73பார்த்தது
வீரவநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் பல ஆண்டுகளாக சொந்த நிலம் இல்லாத மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் கோவில் நிலங்கள், மடத்து நிலங்கள், புறம்போக்கு நிலங்களில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்கிட வேண்டி சேரன்மகாதேவி தாலுகா அலுவலகத்தில் முன்பு சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதை எடுத்து வட்டாட்சியர் விரைவில் அளித்த மனுக்களை விசாரணை அடிப்படையில் பட்டா வழங்க நடவடிக்கைகளை எடுப்பார் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி