பாபநாசம் அனவன் குடியிருப்பு பகுதியில் கோடை மேலழகியான் கால்வாய் செல்கிறது. இக. கால்வாய் நம்பி அப்பகுதி மக்கள் விவசாய மற்றும் குடிநீர் தேவையை பெறுகின்றனர். கடந்த இரண்டு மாதமாக பாபநாசம் அணியில் இருந்து கால்வாயில் தண்ணீர் திறக்கவில்லை. தொடர் கோரிக்கையை தொடர்ந்து இன்று கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மற்றும் ஊர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.