பாப்பாக்குடி போலீசார் இன்று சிவகாமிபுரம் பெட்ரோல் பல்க் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற சுடலை (19) என்பவரை சோதனை செய்து பார்த்த போது அரசால் தடை செய்யப்பட்ட 30 கிராம் கஞ்சாவை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சுடலையை இன்று கைது செய்தனர்.