பாளை; ஸ்கேன் சென்டருக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவன்

50பார்த்தது
பாளையங்கோட்டை தனியார் மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களிடையே இன்று (ஏப்ரல் 15) மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு மாணவன் மற்றொரு மாணவனை அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்த மாணவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிகழ்வில் தற்போது ஸ்கேன் எடுப்பதற்காக அருகில் உள்ள ஸ்கேன் சென்டருக்கு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி