மத்திய அமைச்சரிடம் நெல்லை எம்பி கோரிக்கை

67பார்த்தது
மத்திய அமைச்சரிடம் நெல்லை எம்பி கோரிக்கை
நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ்வை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பில் நெல்லை ரயில் நிலைய ஆட்டோ மற்றும் கார் ஒட்டுனர்கள் வாகனத்தை நிறுத்த ரயில்வே நிர்வாகம் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதால் தாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம் ஆகையால் அவற்றை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி