நெல்லை: கிணற்றில் விழுந்த கடமான் பத்திரமாக மீட்பு

58பார்த்தது
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டம் கடையம் வனச்சரகம் கோவிந்தபேரி பீட்டிற்கு உட்பட்ட மந்தியூர் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் கடமான் ஒன்று தவறி விழுந்ததாக இன்று வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் வனச்சரக பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தவறி விழுந்த கடமானனை உயிருடன் மீட்டு காட்டு பகுதியில் பத்திரமாக விடப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி