அம்பை அருகே 1000 ஆண்டு பழமையான கோவிலில் பிரதிஷ்டை

2924பார்த்தது
அம்பை அருகே 1000 ஆண்டு பழமையான கோவிலில் பிரதிஷ்டை
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பிரம்ம தேசம் கிராமத்தில் கடனா நதி கரையோரத்தில் அமைந்துள்ள 1000 ஆண்டு பழமையான திருவாலி நாதர் கோவிலில் புதிதாக கொடிமரம் உருவாக்க பட்டு அதற்கு பிரதிஷ்டை நடைபெற்றது
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி