வீரவநல்லூர் அருகே தலைமறைவு குற்றவாளி கைது

85பார்த்தது
வீரவநல்லூர் அருகே தலைமறைவு குற்றவாளி கைது
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் தன்ராஜ் என்ற கார்த்திக். இவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் கடந்த 1 மாதமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தார். அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பட்டார்

தொடர்புடைய செய்தி