ஐபிஎல் 2025 நாளை (மார்ச்.22) முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் ப்ளே-ஆஃப் செல்லும் 4 அணிகளாக மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூர் ராயல் சேஞ்சர்ஸ் இருக்கும் என ஆர்சிபியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், CSK ரசிகர்களுக்கு நான் இவ்வாறு கூறியது ஏமாற்றத்தை கொடுக்கலாம், ஆனால் இதுவே என் கருத்து என அவர் கூறியுள்ளார்.