தேனி: நிவாரண நிதி வழங்கியவர்களுக்கு கலெக்டர் வாழ்த்து

75பார்த்தது
தேனி: நிவாரண நிதி வழங்கியவர்களுக்கு கலெக்டர் வாழ்த்து
ஃபெஞ்சல் புயல், கனமழையால் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் சார்பில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான போர்வை, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விழுப்புரம் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டன. நிவாரண பொருட்கள் அனுப்பிய தனியார் நிறுவன நிர்வாகிகள், பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகளை நேரில் அழைத்து கலெக்டர் ஷஜீவனா பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி