போடி நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்

70பார்த்தது
போடி நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில், குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு போடிநாயக்கனூர் நகர மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமை தாங்கினார். நகராட்சி கவுன்சிலர்கள் நகராட்சி பணியாளர்கள் நகராட்சி ஆணையாளர் குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், காவல் துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி