தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அமைந்துள்ள நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து முக்கிய கருத்துக்கள் ஆலோசிக்கப்பட்டன. இதில் நகராட்சி ஆணையர், நகர்மன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்