இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து மகனை தாக்கிய தந்தை மீது வழக்கு

75பார்த்தது
இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து மகனை தாக்கிய தந்தை மீது வழக்கு
தேவதானப்பட்டி அருகே அட்டணப்பட்டியை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இவரது முதல் மனைவிக்கு 16 வயது மகள், 13 வயது மகன் உள்ளனர். இவரது முதல் மனைவி இறந்த நிலையில் மகன் மட்டும் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுந்தரபாண்டியன் 2-வதாக ஜெயலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் மற்றும் அவரது 2-வது மனைவி சிறுவனை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து போலீசார் (செப். 6) வழக்கு பதிவு

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி