தேவதானப்பட்டி அருகே அட்டணப்பட்டியை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இவரது முதல் மனைவிக்கு 16 வயது மகள், 13 வயது மகன் உள்ளனர். இவரது முதல் மனைவி இறந்த நிலையில் மகன் மட்டும் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுந்தரபாண்டியன் 2-வதாக ஜெயலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் மற்றும் அவரது 2-வது மனைவி சிறுவனை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து போலீசார் (செப். 6) வழக்கு பதிவு