தேக்கடி தமிழக அரசு அலுவலகத்தில் கேமரா பொறுத்த எதிர்ப்பு

54பார்த்தது
தேக்கடி தமிழக அரசு அலுவலகத்தில் கேமரா பொறுத்த எதிர்ப்பு
தமிழக எல்லை தேக்கடியில் அமைந்துள்ள தமிழக நீர்வளத்துறை அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு நலன் கருதி தமிழக நீர்வளத்துறையால் 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இந்நிலையில் பெரியாறு புலிகள் காப்பகத்திற்குள் அனுமதியின்றி கேமரா வைத்ததாக கேரள வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அதனை அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த சம்பவம் தேனி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி