சின்னமனூரில் பைனான்சியர் தற்கொலை.. போலீசார் விசாரணை

63பார்த்தது
சின்னமனூரில் பைனான்சியர் தற்கொலை.. போலீசார் விசாரணை
தேனி மாவட்டம் நரியூத்து பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (45). பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர் சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் உள்ள தோட்டம் ஒன்றில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். தகவல் அறிந்த அவரது உறவினர்கள் போலீசாருடன் சென்று பார்த்தபோது, அவர் இறந்து கிடந்துள்ளார். சின்னமனூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்துகின்றனர்.

தொடர்புடைய செய்தி