சின்னமனூடில் மரக்கன்றுகளை நடவு செய்த நீதிபதிகள்

58பார்த்தது
சின்னமனூடில் மரக்கன்றுகளை நடவு செய்த நீதிபதிகள்

தேனி மாவட்டம் சின்னமனூர் சீப்பாலக்கோட்டை சாலையில், இன்று (ஜூன் 5) உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு சுற்று சூழலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உத்தமபாளையம் சார்பு நீதிமன்ற 5 நீதிபதிகள், மரக்கன்றுகளை நடவு செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்வில் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் வட்ட, சட்ட பணிகள் குழுவினர், மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி