கம்பம் கஞ்சா கடத்திய பெண் உள்பட 4 பேர் கைது

51பார்த்தது
தேனி மாவட்டம் கம்பம் சாமண்டிபுரத்தில் இருந்து மஞ்சள்குளம் செல்லும் சாலையில் கம்பம் தெற்கு போலீசார் வாகன சோதனையின் போது டூவீலரில் கஞ்சாவை கடத்தி வந்த பிரதாப், பிரதீப் என்ற இரண்டு ஆண்கள், சாந்தி, வண்ணக்கிளி என்ற இரண்டு பெண்கள் உட்பட 4 நபர்களை கைது செய்த கம்பம் போலீசார் அவர்களிடமிருந்த டூவீலர், கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், நான்கு நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி