32 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

67பார்த்தது
32 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
உத்தமபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1990-1992ம் ஆண்டு மேல்நிலை அறிவியல் பிரிவில் படித்த மாணவ, மாணவியர்கள் 32 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் சந்திக்கும் நிகழ்வு இன்று(செப். 29) உத்தமபாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு தாங்கள் படித்த ஆசிரியர்களிடம் ஆசி வாங்கியதுடன், ஒருவருக்கொருவர் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி