புதிய அமைப்பினை ஆட்சியர் தொடங்கி வைத்தார்

77பார்த்தது
புதிய அமைப்பினை ஆட்சியர் தொடங்கி வைத்தார்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வனத்துறை சார்பில் இன்று (07. 06. 2024) நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். வி. ஷஜீவனா, இ. ஆ. ப. , அவர்கள் தேனி சொசைட்டி பார் நேசுரல் கிஸ்டரி (TSNH) அமைப்பினை தொடக்கிவைத்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரா. சிவபிரசாத், இ. கா. ப. , அவர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர், மேகமலை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் திரு. ஆனந்த், இ. வ. ப. , அவர்கள், மாவட்ட வன அலுவலர் திரு. சமர்த்தா, இ. வ. ப. , மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. இரா. ஜெயபாரதி உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி