போடியில் காவல்துறை சார்பாக இருசக்கர வாகன பேரணி

65பார்த்தது
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தேவர் சிலை முன்பு காவல்துறை சார்பாக இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. இதில் போடியில் புதிதாக பதவியேற்றுள்ள துணை கண்காணிப்பாளர் சுனில் அவர்கள் தலைமையில் புத்தாண்டை பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் கொண்டாட வலியுறுத்தியும், குற்றங்கள் தடுப்பு தொடர்பாக பொதுமக்கள் அச்சமின்றி காவல்துறையுடன் நல்லுறவு ஏற்படுத்தும் விதமாக தலைக்கவசம் அணிந்து வாகனங்கள் ஓட்ட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி போலீசார் இருசக்கர பேரணி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி