தேனி பாரஸ்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த
பிரபு இவர் பாரஸ்ட் ரோடு மூன்றாவது தெருவில் உள்ள வீட்டில் மின் மோட்டார் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பந்தப்பட்ட இடத்திலே உயிரிழந்தார். தேனி போலீசார் அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். தேனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்