போடி டி. வி. கே. கே. நகர் 7-வது தெருவைச் சார்ந்தவர்கள் மதிவாணன், ராஜேஷ்குமார் மற்றும் ஜீவா நகர் வடக்கு தெருவைச் சார்ந்தவர் பிரவீன் ஆகியோர் மூன்று பேரையும் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டதில் அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா இருப்பதை கண்டறிந்து போடி போலீசார் கைது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.