ஆண்டிபட்டி பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

66பார்த்தது
ஆண்டிப்பட்டி பத்திரப்பதிவு ஆய்வாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள பத்திரப்பதிவு ஆய்வாளர் முத்துச்செல்வன் பத்திரப்பதிவு செய்ய ரூபாய் 25, 000 லஞ்சம் வாங்குவதாக ஆண்டிப்பட்டி வட்டார ரியல் எஸ்டேட் நலச்சங்கம் சார்பில் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பத்திரப்பதிவு அலுவலருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்டிபட்டி வட்டார ரியல் எஸ்டேட் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி