பெரியகுளம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பழுதடைந்த உயர் அழுத்த மின் கம்பங்கள் மாற்றியமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக ஆக. 2 தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நேரு நகர், தாமரைக்குளம் அன்னஞ்சி மெயின்ரோடு, ஜெயமங்கலம், சிந்துவம்பட்டி, வைகை அணைசாலை, குள்ளப்புரம், ஜக்கமாபட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவித்துள்ளனர்.