தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டியில் தந்தை பெரியார் நினைவு தினம் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது தேனி மாவட்ட தலைவர் லெப்ட் பாண்டி ஆலோசனையின் போரில் அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்வின் போது தேனி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஆண்டிபட்டி வட்டார நிர்வாகிகள் கடமலை மயிலை ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.