ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை நீர் திறக்கப் பகுதியில் தனியார் மூலம் மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் மீன் வரத்து குறைந்துள்ளது. இதனால் இன்று அரையாண்டு விடுமுறை நாட்கள் விடப்பட்டதால் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் மீன்கள் வரத்து குறைந்தே காணப்படும் நிலையில் மீன்கள் வாங்காமல் மக்கள் திரும்பிச் சென்றார்.