போடிநாயக்கனூர் அருகே கத்திக்குத்து

64பார்த்தது
போடிநாயக்கனூர் அருகே கத்திக்குத்து
தேனி, போடிநாயக்கனூர் அருகே உள்ள இராசிங்காபுரத்தில் இன்று குபேந்திரன் என்பவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டு பலியியானர். இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் போடி நாயக்கனூர் ஊர்காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி