ஆண்டிபட்டி மல்லிகை பூ விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை

71பார்த்தது
ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் மல்லிகைப்பூ விலை குறைவு விவசாயிகள் வேதனை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளான பிச்சம்பட்டி, G. உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மல்லிகைப்பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. சாகுபடி செய்யப்பட்ட மல்லிகைப்பூக்கள் ஆண்டிப்பட்டியில் உள்ள பூ மார்க்கெட்டில் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது முகூர்த்த நாட்கள் இல்லாத காரணத்தால் மல்லிகைப்பூ கிலோ 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி