தேனியில் 6 பேர் மீது வழக்கு பதிவு

70பார்த்தது
தேனியில் 6 பேர் மீது வழக்கு பதிவு
பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் சத்யா இவரது கணவர் இறந்த நிலையில் தனது 20 வயது மகளுடன் மாமியார் வீட்டில் வாசித்து வந்துள்ளார். இந்நிலையில் வைகை அணையை சேர்ந்த மோனிஸ், அவரது நண்பர்கள் மோகன், சிவபாலன், சிவா, கிரி, சசி ஆகியோர் உதவியுடன் தனது 20 வயது மகளை கடத்தியதாக தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் பேரில் 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி