தேனி மாவட்டம் கூடலூரில் அதிமுக சார்பில் பூத் அளவிலான நிர்வாகிகள் நியமனம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூடலூர் நகர் முதல் கட்டமாக 1-10 வார்டுகளில் (16 பூத்) தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை M. P. இராமர் தலைமையில் முன்னாள் நகர் மன்ற தலைவர், கூடலூர் நகர் செயலாளர் அருண்குமார் முன்னிலையில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.