ஆண்டிபட்டி: பாலியல் குற்றத்துக்காக 25 ஆண்டு சிறை

71பார்த்தது
ஆண்டிபட்டி: பாலியல் குற்றத்துக்காக 25 ஆண்டு சிறை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 12 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் (53). என்பவர் 2023. ல் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
அவர் மீது வழக்கு பதிவு செய்து ராஜதானி போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் தீர்ப்பாக பரமசிவத்திற்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார். இதனை அடுத்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி