கணவர் தினமும் குளிக்காததால் விவாகரத்து கேட்ட மனைவி

76பார்த்தது
கணவர் தினமும் குளிக்காததால் விவாகரத்து கேட்ட மனைவி
உத்தரப் பிரதேசத்தில் தனது கணவர் தினமும் குளிப்பதில்லை எனக்கூறி, திருமணமான 40 நாட்களில் அவரது மனைவி விவாகரத்து கோரியுள்ள சம்பவம் நடந்துள்ளது. அவரது உடலில் இருந்து வரும் துர்நாற்றம் தாங்க முடியவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார். திருமணமான 40 நாட்களில் இதுவரை 2 முறை மட்டுமே தனது கணவர் குளித்துள்ளார் என மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த தம்பதியை மனநல ஆலோசனைக்கு செல்ல நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி