5 பேரையும் ஒரே ஆயுதத்ததால் கொன்ற திடுக்கிடும் பின்னணி

73பார்த்தது
5 பேரையும் ஒரே ஆயுதத்ததால் கொன்ற திடுக்கிடும் பின்னணி
கேரளா: திருவனந்தபுரம் வெஞ்சாரமூட்டில் 5 பேர் தலையில் சுத்தியலால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் 3 காவல் நிலைய எல்லைகளில் நடந்துள்ளது. கொலையாளியான அஃபான் (23) முதலில் பாட்டியைக் கொன்றுவிட்டு 16 கிலோமீட்டர் பயணம் செய்து பெரியப்பா, பெரியம்மாவையும், அங்கிருந்து 8 கிலோமீட்டர் பயணம் செய்து தனது வீட்டுக்கு வந்து சகோதரனையும், காதலியையும் கொன்றுள்ளார். கொலை செய்யும் முன் காதலியை தனது வீட்டுக்கு வரச்சொல்லியுள்ளார். தாயையும் தாக்கிய நிலையில், அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி