பிரபல நடிகை மீது போலீசார் வழக்குப்பதிவு!

67பார்த்தது
பிரபல நடிகை மீது போலீசார் வழக்குப்பதிவு!
தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் என்ற முன்னாள் ஊழியரரை தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் உள்ளிட்டோர் மீது தேனாம்பேட்டை போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்னாள் ஊழியர் சுபாஷ் அளித்த புகாரில் சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவுப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பார்வதி நாயர் சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி