சிகிச்சையில் இருந்த கைதி சாவு

53பார்த்தது
சிகிச்சையில் இருந்த கைதி சாவு
அரியலுார்: மீன்சுருட்டியைச் கருணாகரன் (54). இவர் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட அவர், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரி ஷர்மிளா அளித்த புகாரின் பேரில், திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி