மக்களை வியப்பில் ஆழ்த்தப்போகும் ‘மிதக்கும் நகரம்’

60பார்த்தது
மக்களை வியப்பில் ஆழ்த்தப்போகும் ‘மிதக்கும் நகரம்’
ஜப்பானில் 'டோகன் சிட்டி' எனும் மிதக்கும் நகரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 4 கி.மீ சுற்றளவு கொண்ட இந்த நகரம் வட்ட வடிவில் கடுமையான வானிலை மற்றும் சுனாமியை தாங்கும் வகையில் அமைந்திருக்கும். எந்தவொரு காலநிலை மாற்றத்திற்கும், இயற்கை பேரிடருக்கும் தாக்குப்பிடிக்கும். கடல் மட்டம் உயரும் சூழலிலும் பாதிப்பு ஏற்படாது. இந்த மிதக்கும் நகரம் 2030-ல் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி